தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன காது சிகிச்சை மூலம் 50 பேர் பேச்சுத் திறனை பெற்றுள்ளனர் என கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன காது சிகிச்சை மூலம் 50 பேர் பேச்சுத் திறனை பெற்றுள்ளனர் என கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் தெரிவித்தார்.